--> Skip to main content

முக்கிய செய்தி



R.B.I உத்தரவின் படி வருகின்ற ஜனவரி முதல் தேதி முதல் ரூபாய் நோட்டுகளில் கவிதை எழுதுவது , கையெழுத்துப் போட்டுப் பார்ப்பது, அட்ரெஸ் எழுதுவது , கணக்குப் போட்டுப் பார்ப்பது , அந்த மாதிரியான ரூபாய் நோட்டுகளை எந்தப் பேங்கும்(bank) ஏற்காது . அதனால் நீங்களும் எழுதாதீங்க , எழுதியிருக்கும் நோட்டுகளை வாங்காதீங்க. இதனால கவர்ண்ட்மெண்ட்க்கு வருடத்திற்கு 2,638 கோடி இழப்பு ஏற்ப்படுகிறதாம் . 

இனி ரூபாய் நோட்டுகளை மதிப்போம் , கிறுக்கல்களைத் தவிர்ப்போம் .
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar