--> Skip to main content

பனங்கற்கண்டு பாயாசம்-(PANNANKARKANDU PAAYASAM SEIMURAI)

Image result for panankalkandu


 தேவையான பொருள்கள்:
பனங்கற்கண்டு - 100 கிராம்
 பாதாம் - 20 கிராம்
 முந்திரி - 20 கிராம்
 உலர் திராட்சை - 10 கிராம்
 பால் - 1/2 லிட்டர்
 நெய் - 50 கிராம்
 செய்முறை:
பாதாம் பருப்பை ஊறவைத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ள வேண்டும். பாலை அடுப்பில் வைத்துப் பொங்கி வரும் வரை காய்ச்ச வேண்டும். அதில் பொடித்த பாதாம் பருப்பைப் போட்டுக் கிளற வேண்டும் பனங்கற்கண்டைப் பொடி செய்து. பாலில் சேர்த்துக் கிளற வேண்டும். பின் நெய்யில் பொடித்த முந்திரி, உலர் திராட்சை வதக்கி பாயாசத்தில் சேர்க்க வேண்டும். பனங்கற்கண்டு சேர்ப்பதால் இனிப்பு திகட்டாமல் சுவையாக இருக்கும். இது சத்தானதும் கூட!
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar